விசைப்படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு

X
தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடிக்க வள்ள விளை பகுதியை சேர்ந்த பிரைட்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பூவார் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (38) உட்பட 5 பேர் சென்றனர். நேற்று முன்தினம் மதியம் கேரளா ஆலப்புழா கடற்கரை இருந்து அலெக்சாண்டர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். குமரி மீனவர்கள் நேற்று மதியம் அவர் உடலை தேங்கா பட்டணம் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்து, குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளச்சல் மரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

