சின்னமனூர் வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை

சின்னமனூர் வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
X
தற்கொலை
சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (58). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பித்தப்பை கல் பிரச்சினை சம்பந்தமாக அறுவை சிகிச்சை நடைபெற்று உள்ளது அன்றைய தினத்திலிருந்து வயிற்று வலியின் காரணமாக அவதிப்பட்டு வந்த குமார் இரு தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி உள்ளார். அவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (செப்.24) அவர் உயிரிழந்தார். சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு.
Next Story