புதுகை: ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

புதுகை: ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த வேட்டனூரை சேர்ந்தவர் காளிதாஸ் (25). இவர் நேற்று மணமேல்குடி சுடல வயல் அடுத்த சிஎம்பி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென துரதிஷ்டவசமாக தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் காளிமுத்து (39) அளித்த புகாரில் மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story