மனைவி மாயம். கணவர் புகார்.

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் கண்டு குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மனைவி வேல்மணி (24) என்பவர் கோச்சடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ( செப். 24) காலை 9 மணி அளவில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே இவரது கணவர் நேற்று காலை (செப்.25) திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story

