அறந்தாங்கி: விஷம் அருந்தி பெண் தற்கொலை

அறந்தாங்கி: விஷம் அருந்தி பெண் தற்கொலை
X
துயரச் செய்திகள்
அறந்தாங்கி அடுத்த மேலபட்டுவை சேர்ந்தவர் நித்தியா(28). இவருக்கு திருமணம் ஆகி மூன்று வருடம் ஆன நிலையில் இரண்டு வருடத்திற்கு முன் அவரது கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக நேற்று மேலபட்டில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது தந்தை பாஸ்கர் (55) அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story