கிருஷ்ணகிரி அருகே கன்றுவிடும் திருவிழா.

X
கிருஷ்ணகிரி அருகே யுள்ள லைன்கொல்லை பகுதியில் நடைப்பெற்ற முதலாம் ஆண்டு கன்று விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட கன்றுகள் கலந்து கொண்டு வாடிவாசல் வழியாக ஒவ்வொரு கன்றுகளை அவிழ்த்து விட்டனர். வெற்றி பெற்ற கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கன்று விடும் விழாவினை லைன் கொல்லை சேர்ந்த ஊர்பொதுமக்கள்,மற்றும் இளைஞர்கள் கண்டுகளித்தனர்.
Next Story

