புதுகை: சமையல் எண்ணெய் சிதறி பரிதாப பலி

X
கந்தர்வகோட்டை அடுத்த ஆதனூரை சேர்ந்தவர் மதியழகன் (52). இவர் நேற்று அவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது துரதிஷ்டவசமாக சூடான சமையல் எண்ணெய் அவர் உடலில் சிந்திய நிலையில் அவருக்கு 60% தீக்காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பிரகாஷ் (27) அளித்த புகாரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

