புதுக்கோட்டை: கணவன் விஷம் அருந்தி தற்கொலை!

X
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரி மயிலாடுதுறை சேர்ந்தவர் காளிமுத்து (39). இவர் அவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் மயிலாடி தெருவில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி வேம்பாயி (31) அளித்த புகாரியில் கரம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

