புதுகை: தற்கொலைக்கு தூண்டிய இருவர் கைது

X
பொன்னமராவதி, கொப்பனாபட்டி சேர்ந்த ஞானவேல் தனியார் நிறுவனத்தில் வாங்கிய கடனை அடைக்காததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நிதி நிறுவனத்தை சேர்ந்த ராஜேஷ் 33, மணி 29 ஆகியோர் ஞானவேல் மனைவியை ராதிகா 37,கடனை கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்துள்ளனர். இதில் மனம் உடைந்த அவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story

