அங்காடியில் பட்டுக்கூடுகள் வரத்து தொடர் சரிவு
தருமபுரி நான்கு ரோடு பகுதியில் தமிழக பட்டு வளர்ச்சி சார்பில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடியில், நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்ற பட்டுக்கூடு ஏலத்தில் விவசாயிகள் 375.950 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.742.00-க்கும், குறைந்தபட்சமாக ரூ.643.62-க்கும், சராசரியாக ரூ.354-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மொத்த விற்பனை மதிப்பு ரூ.2,41,970 என பட்டுக்கூடு நல அலுவலர்கள் தெரிவித்தனர்.
Next Story



