கார் கவிழ்ந்ததில் மூதாட்டி பலி

X
மதுரை மாவட்டம் பேரையூர் கருணை ஆனந்தம் நகரை சேர்ந்த ரஜித்ராய் (37) என்பவர் ஹெர்பல் கிளீனிக் நடத்தி வருகிறார். இவரது சகோதரர் சிமோளாராய் (37) இவர்களது தாயார் கண்ணன் ராய்( 60) ஆகியோர் மேற்கு வங்காளத்தில் வசிக்கிறார். இந்நிலையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற திருச்சி வழியாக நேற்று (அக்.4) தாயாரை இருவரும் காரில் பேரையூருக்கு அழைத்து வந்த போது டி. குன்னத்துார் அருகே சாலையின் குறுக்கே குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டபோது கார் கவிழ்ந்தில் கண்ணன் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

