புதுகை: சிறுவன் கீழே விழுந்து பலி

புதுகை: சிறுவன் கீழே விழுந்து பலி
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த ராஜகிரியை சேர்ந்தவர் மாரிமுத்து என்பரின் மகன் அருள்(7), நேற்று ராஜகிரியில் SOC-யில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story