ரெட்டியார்சத்திரம் பகுதியில் புதன்கிழமை மின்தடை

X
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 8-ம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் மாங்கரை, அம்மாபட்டி, ரெட்டியார்சத்திரம், பொட்டிநாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, அணைப்பட்டி, பாலம்ராஜக்காபட்டி, கதிரையன்குளம், முத்தனம்பட்டி, எல்லப்பட்டி, செம்மடைப்பட்டி, நீலமலைக்கோட்டை, பங்காருபுரம், பழக்கனூத்து, மில் பீடர் பகுதிகள், நரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story

