ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 7000 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு
பென்னாகரம் கூத்தப்பாடி ஊராட்சியில் உள்ள ஓகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மூன்று நாட்களாக வினாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த நிலையில், பருவமழையால் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பொழியும் கனமழையால் இன்று அக்.08 புதன்கிழமை காலை 7 மணியளவில் 7,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். பருவ மழை பொழிவதை பொறுத்து நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும்
Next Story