எஸ்பி தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நேற்று புதன்கிழமை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.S.மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டது பெற்றனர் அதன் அடிப்படையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) பாலசுப்பிரமணியம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு K.ஸ்ரீதரன் அவர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இப்பெட்டிஷன் மேளாவில் பொதுமக்களால் வழங்கப் 71 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 71 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்று புதிதாக 51 மனுக்கள் பெறப்பட்டன.
Next Story