ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.

ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.
X
ராயக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள ஏரிசின்னகானம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மல்லப்பன் (57) தொழிலாளியான இவருக்க நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் அவதிபட்டார். இந்த நிலையில் கடந்த சில நதட்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்யி நிலையில் இருந்த அவரை குமபத்தினர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதவு செஙயது விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story