சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குதித்தவர் இன்று நீரில் மூழ்கி பலி

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் குதித்தவர் இன்று நீரில் மூழ்கி பலி
X
கிணற்றில் குதித்தவர் இன்று நீரில் மூழ்கி பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியை சேர்ந்த முருகன் என்பவர் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் குதித்த போது, அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த மருதையாபாண்டியன் என்பவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார், இதற்கண்டா பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story