புதுகை: விபத்தில் சிக்கிய நீதிபதி சென்ற கார்!

X
அறந்தாங்கி நீதிபதி சத்ய நாராயணமூர்த்தி நேற்று இரவு 8 மணியளவில் புதுக்கோட்டையில் மற்றொரு நீதிபதியை சந்தித்துவிட்டு தனது காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கேப்பறை அருகே புதுகை நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதால் கார் அருகில் இருந்த சென்டர் மீடியன் கட்டையில் மீது மோதி நீதிபதி சத்ய நாராயணமூர்த்தி சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story

