காவேரிப்பட்டணம்: கிரானைட் கற்கள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

காவேரிப்பட்டணம்: கிரானைட் கற்கள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.
X
காவேரிப்பட்டணம்: கிரானைட் கற்கள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கக்ஸ்வா்தாஸ் (48) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் இந்திரா நகரில் தங்கி, தனியார் கிரானைட் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில், சம்வம் அன்று பணியில் இருந்த போது கிரானைட் கற்கள் அவா் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவா் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார். வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Next Story