ஓசூர்: டூவீலரை திருடிய வாலிபர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தயாளன்(32)கூலித்தொழிலாளியான இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று இரவு தனது வீட்டின் முன்பு டூவீலரை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதியதில் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த விஜய்(24) என்பவர் டூவீலரை திருடியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்த டூவீலரை பறிமுதல் செய்தனர்.
Next Story

