மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

X
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வரும் அக.,15-ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் முதலிடம் பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Next Story

