புதுக்கோட்டை: கார் கவிழ்ந்து பரிதாப பலி

புதுக்கோட்டை: கார் கவிழ்ந்து பரிதாப பலி
X
விபத்து செய்திகள்
தஞ்சை, பூண்டி மாதாகோவில் அருகே விஷ்ணுபேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (43) என்பவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இந்நிலையில் நேற்று தஞ்சைக்கு அவரது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கந்தர்வகோட்டை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே அவரை மீட்டு கந்தர்வகோட்டை GHக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
Next Story