வேப்பனப்பள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயாருக்கு சிறப்பு பூஜை.

வேப்பனப்பள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயாருக்கு சிறப்பு பூஜை.
X
வேப்பனப்பள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயாருக்கு சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பள்ளியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று கடைசி சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story