ஓசூர்: மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (38) கட்டிட தொழிலாளியான. இவர் காரப்பள்ளி பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் முதல் மாடியில் இருந்து எதிர்பாரவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனை மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ஒசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

