கெலமங்கலம்: விஷம் குடித்து விவசாயி உயிரிழப்பு.

கெலமங்கலம்: விஷம் குடித்து விவசாயி உயிரிழப்பு.
X
கெலமங்கலம்: விஷம் குடித்து விவசாயி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள பாலகேரியை சேர்ந்தவர் பால்ராஜ் (48) விவசாயியான. இவருக்கு ணீடகாலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் அடைய வில்லை என்று மனமுடைந்த அவர் கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பால்ராஜ் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story