கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடை.

கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடை.
X
கிருஷ்ணகிரி: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி புத்தாடை.
கிருஷ்ணகிரி நகராட்சியில் பணியாற்றி வரும் 60 தூய்மை பணியாளர்களுக்கு நேற்று கிருஷ்ணகிரி நகராட்சி மன்ற தலைவர் பரிதா நவாப் ரூ5 லட்சம் மதிப்பீல் புத்தாடைகளை வாங்கி அவர்களுக்கு வழங்கினார். இவர்களுடன் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் அதிகாரிகள் பலர் உள்ளனர்.
Next Story