சங்கரன்கோவில் உழவர் சந்தை இன்று விலை நிலவரம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் உழவர் சந்தையில் இன்று 15ம் தேதி கீரைகள் ரூ.30க்கும், தக்காளி ரூ.25க்கும், கத்தரிக்காய் ரூ.30க்கும், புடலங்காய் ரூ.25 க்கும், வெண்டை ரூ.20க்கும், பூசணி ரூ.25க்கும், வெங்காயம் ரூ.40க்கும், பல்லாரி ரூ.30க்கும், கொத்தவரங்காய் ரூ.25க்கும், உருளை ரூ.35க்கும், கேரட் ரூ.40க்கும், கோஸ் ரூ.30க்கும், பீட்ரூட் ரூ.25க்கும் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

