பைக் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் படுகாயம்

பைக் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் படுகாயம்
X
விபத்து
தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி (32). இவர் நேற்று (அக்.14) அவரது மூன்று வயது மகனை அழைத்துக்கொண்டு அவரது பைக்கில் சென்றுள்ளார். தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் சென்ற பொழுது எதிர் திசையில் வந்த கேரளா லாரி இவர்களது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணத்தை இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறை வழக்கு பதிவு.
Next Story