போச்சம்பள்ளி அருகே மத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் மாற்றுத்திறனாளியான இவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் மத்தூர் ஒரு வங்கியில் கடன் பெற்று கடை நடத்தி வாங்கி கடனை தினமும் வங்கியில் பணம் செலுத்தி கடனை அடைத்துள்ளார். அவர் என்ஓசி சான்றிதழ் வாங்க சென்றபோது வங்கி மேலாளர் அவரை தவறான வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Next Story

