கெலமங்கலம் அருகே லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கேகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா (66) கூலித்தொழிலாளியாக. இவர் கடந்த 15-ஆம் தேதி அன்று ராயக்கேர்டடை சாலை வெள்ளிசந்தை ஆஞ்சநேயர் கோயில் அருகே நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதி படுகாயம் அடைந்தார். மல்லப்பாவை இங்கிருந்தவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மல்லப்பா உயிரிழந்தார். இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

