சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் இன்று கனமழை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்தி நிலையில் திடீரென்று குளிர்ந்த காற்று வீசியதால் மேகமூட்டம் சூழ்ந்தது இதனால் புளியம்பட்டி, கரிவலம்வந்தநல்லூர், களப்பகுளம், அழகாபுரி, இருமன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story

