எஸ்டிபிஐ மாவட்ட தலைவரின் இரங்கல் அறிக்கை

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தாழையூத்து நகர செயலாளர் சிராஜ்தீன் தந்தை காஜாமைதீன் இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தந்தையை இழந்து வாடும் சிராஜ்தீன் குடும்பத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
Next Story

