புதுகை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

புதுகை: அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
X
துயரச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணமேல்குடி சரக விஏஓ அளித்த புகாரின் பேரில் மணமேல்குடி காவல் துறையினர் இறந்த முதியவர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணமேல்குடி போலீஸ் சார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story