சிறப்பு அலங்காரத்தில் ஆதி சிவன்
மதுரை தவிட்டுச்சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள அருள்மிகு ஆதி சிவன் ஆலயத்தில் இன்று (அக்.18)மாலை தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆதி சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.
Next Story




