அரசம்பட்டியில் தென்னீஸ்வரன் கோவிலில் சனிமாக பிரதோஷ வழிபாடு.

அரசம்பட்டியில் தென்னீஸ்வரன் கோவிலில் சனிமாக பிரதோஷ வழிபாடு.
X
அரசம்பட்டியில் தென்னீஸ்வரன் கோவிலில் சனிமாக பிரதோஷ வழிபாடு.
நேற்று தேய்பிறை சனிமாக பிரதோஷத்தை முன்னிட்டு போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் மாலை மூலவர் தென்னீஸ்வரனுக்கும் நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.
Next Story