கந்தர்வகோட்டையில் நாளை மின்தடை

X
புதுப்பட்டி, ஆதனக்கோட்டை, பழைய கந்தர்வகோட்டை, மங்களா கோவில் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால், கல் லாக்கோட்டை, மட்டங்கால், வேம் பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புரான்பட்டி, மோகனுார், பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, வடுகப்பட்டி, மங்கார், பிசானத்துார், துருசுப்பட்டி, மெய்குடிப்பட்டி, அக் கச்சிப்பட்டி, ஆத்தியடிப்பட்டி, கல் லாக்கோட்டை, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி, ஆதனக்கோட்டை, மின் னாத்துார், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாளை, சொக்கநாதப்பட்டி, மாந்தான்குடி, காட்டுநாவல், மட்டையன்பட்டி, மங்களத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (24ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரி வித்துள்ளார். குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாககுன்றாண்டார் கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழ மங்கலம்.ஆகிய பகுதிகளில் நாளை (24ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை கீரனுார் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story

