புதுக்கோட்டை: தீப்பற்றி எரிந்த கூரைவீடு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அகில் கரையில் வசித்து வரும் அஞ்சலை என்பவரின் கூரை வீடு நேற்று மாலை தீப்பிடித்து எரிந்தது. தவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Next Story



