ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி நிகழ்ச்சி

X
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (25.10.2025) ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஊழல் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. சேதுராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

