மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்
மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 224 வது குருபூஜை முன்னிட்டு இன்று (அக்.27) தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் . உடன் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



