ஆலங்குடியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த நபர் கைது

X
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சந்தைப்பேட்டை கடை வீதியில் நேற்று முருகேசன் (44) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.
Next Story

