போக்குவரத்திற்கு இடையூறு செய்த இளைஞர் கைது

போக்குவரத்திற்கு இடையூறு செய்த இளைஞர் கைது
X
கைது
உத்தமபாளையம் போலீசார் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.30) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது உத்தமபாளையம் பகுதியில் சிபு (21) என்பவர் பொது இடத்தில் நின்று கொண்டு பொதுமக்களை ஆபாசமாக பேசியதுடன் போக்குவரத்திற்கும் இடையூறு செய்துள்ளார். போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத நிலையில் சிபு மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
Next Story