திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
Dindigul King 24x7 |28 Nov 2025 11:17 AM ISTவழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம்
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் E-Filing செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல் E-Filing முறையை கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ள அறிவிப்பினை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்றும், வழக்கறிஞர்கள் சேமநலநிதியினை ரூ.10லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட விட வேண்டும் என்றும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
Next Story


