அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
X
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
தென்காசி மாவட்டம் வென்றிலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடந்தது விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சந்தன குமார் தலைமை வகித்தார் பட்டாடை கட்டி தொழிலதிபர் கத்தார் தமிழ் சங்கத்தின் தலைவர் மணி பாரதி கல்வி உபகரணங்கள் வழங்கினார்
Next Story