விடியற்காலை முதலே ஆதார் திருத்த வேண்டி போஸ்ட் ஆபீஸ் குவியும் மக்கள்! ஆதார் திருத்த மையத்தை அதிகப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை!

X
Rishivandiyam King 24x7 |3 Dec 2025 11:01 AM ISTரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்கள் ஆதார் திருத்தம் செய்ய வேண்டுமெனில் தலைமை தபால் நிலையம் தான் வர வேண்டி சூழல்,மாவட்ட மக்கள் விடியற்காலை முதலே போஸ்ட் ஆபீஸ்க்கு படையெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது, தினமும் 60 டோக்கன் விதம் வழங்கப்படுகிறது ஆதார் திருத்த மையத்தை அதிகரிக்க வேண்டும்
ரிஷிவந்தியம் பகுதியில்பரவலான மழை
Next Story
