அறுசுவை உணவு வழங்கிய பொதுப்பணித்துறை அமைச்சர்.
Chengam King 24x7 |3 Dec 2025 2:03 PM ISTகார்த்திகை தீபம் பார்க்க வந்த பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கிய அமைச்சர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீபம் காண மற்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு தூய்மை அருணை சார்பாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அறுசுவை உணவு வழங்கினார். மேலும் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,வழங்கினார்.உடன் மருத்துவர் கம்பன், திமுக முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story


