கனவு மெய்ப்படும் குழும்பம் நடத்தும் பூமி பூஜை விழா

X
Dindigul King 24x7 |4 Dec 2025 10:07 AM ISTசெட்டியபட்டி முள்ளிப்பாடி
கனவு மெய்ப்படும் குழும்பம் நடத்தும் பூமி பூஜை விழா திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் எம் செட்டியபட்டியில் அமைந்துள்ள எம்பையர் டவுன் சிட்டி மாபெரும் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திண்டுக்கல் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு ராஜசேகர் அவர்களும் வர்த்தக சங்கத்தின் உடைய மாநில துணைத்தலைவர் திரு வாஞ்சிநாதன் அவர்களும் திண்டுக்கல் மதர் தெரசா லைன் சங்கம் திரு அப்துல் அக்கீம் அவர்களும் நோட்டரி கிளப் திண்டுக்கல் போர்ட் திருஅருள் தாஸ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் மற்றும் அனைவரும் கலந்து கொள்ளும்படி BK ரியல் எஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திண்டுக்கல் ரோட்டரி கிளப் திண்டுக்கல் மிராக்கிள் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும் திரு சுரேஷ் கண்ணா ரோட்டரி கிளப் அசிஸ்டன்ட் கவர்னர் திரு சுரேஷ் கண்ணா ஆகியோர் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றனர்
Next Story
