வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

X
Rishivandiyam King 24x7 |9 Dec 2025 7:03 AM ISTe சலான் முறையை ரத்து செய்ய வேண்டி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் ஆணைக்கிணங்க 08.12.2025 முதல் 12.12.2025 வரை பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு
Next Story
