செங்கம் நகரில் சரிசெய்யப்படுமா உடைந்த தண்ணீர் பழுப்பு.

Chengam King 24x7 |12 Dec 2025 4:29 PM ISTசெங்கம் நகரில் சரிசெய்யப்படுமா உடைந்த தண்ணீர் பழுப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சியில் தார்ச்சாலை நடுவில் தண்ணீர் குழாய் சேதாரம் அடைந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைகின்றனர்.
Next Story
