தி.மு.க.வில் இணைந்த முன்னாள் ஊராட்சி தலைவர்

Kangeyam King 24x7 |16 Dec 2025 7:21 PM ISTகாங்கேயம் அடுத்த பரஞ்சேர்வழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
காங்கேயம் பரஞ்சேர்வழி பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ். இவர் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கருணைபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார்.
Next Story
