நாமக்கல் பகுதியில் நாளை கரண்ட் கட்!

X
Namakkal King 24x7 |16 Dec 2025 7:47 PM ISTநாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை டிசம்பர் 17 (புதன்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை (டிசம்பர் 17) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வசந்தபுரம், வேப்பனத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓஎஸ் காலனி, வீசானம் ,சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
Next Story
